தமிழகம் - அந்தமான் தீவுகள் இடையே கல்விச்சேவை : அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

தமிழகம் - அந்தமான் தீவுகள் இடையே கல்விச் சேவைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
தமிழகம் - அந்தமான் தீவுகள் இடையே கல்விச்சேவை : அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
x
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் கல்வித்துறை ஆகியவற்றிற்கு இடையில் கல்விச் சேவைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு, கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்