மின்வாரிய தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வா? - அமைச்சர் தங்கமணி விளக்கம்

புயல் பணிக்கான 3 மடங்கு சம்பளம் மட்டுமே மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
x
கஜா புயலில் பணியாற்றி வரும் மின்வாரிய தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, புயல் பணிக்கான 3 மடங்கு சம்பளம் மட்டுமே மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்