கஜா புயல் : மத்தியக்குழு மீண்டும் ஆய்வு...

கஜா புயலால் உருக்குலைந்த டெல்டா மாவட்டங்களில், மத்தியக்குழு 2 நாள் ஆய்வை துவக்கி உள்ளது.
கஜா புயல் : மத்தியக்குழு மீண்டும் ஆய்வு...
x
மத்தியக்குழு கஜா புயலால் உருக்குலைந்த டெல்டா மாவட்டங்களில் தனது 2 நாள் ஆய்வை துவக்கி உள்ளது. தஞ்சையில்,  மத்திய வேளாண் தொழில்நுட்ப குழுவினர், பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளை சந்தித்து, தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கினர். ஒருங்கிணைந்த தோட்டக்கலை இணை செயலாளர் தினேஷ்குமார், தென்னை வளர்ச்சி வாரிய இயக்குநர் சுதாஹரி மற்றும் தோட்டக்கலை ஆணையர் டாக்டர் மூர்த்தி உள்ளடக்கிய இக்குழுவினர், நாளை புதன்கிழமை திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்