அமைச்சரின் கருத்தை ஏற்று மாற்றுத்திறனாளிகள் போராட்டம் ஒத்திவைப்பு...

அமைச்சர் சரோஜா உடன் மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்திப்பு.
அமைச்சரின் கருத்தை ஏற்று மாற்றுத்திறனாளிகள் போராட்டம் ஒத்திவைப்பு...
x
சென்னை தலைமைச் செயலகத்தில், அமைச்சர் சரோஜா, மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து பேசினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய, மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கங்களின் கூட்டியக்க தலைவர் தீபக், அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்