சாதி ஒழிப்புக்கு இளைஞர்கள் தயாராகுங்கள் - கி.வீரமணி
ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், ஒசூரில் ஜாதி, தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என்றும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
Next Story