சாதி ஒழிப்புக்கு இளைஞர்கள் தயாராகுங்கள் - கி.வீரமணி

ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
x
ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், ஒசூரில் ஜாதி, தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என்றும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்