தென் தமிழகம் - டெல்டாவில் நாளை மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக பகுதிகளிலும், டெல்டா மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக பகுதிகளிலும், டெல்டா மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இம்மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான புவியரசன், அடுத்த 5 நாட்களுக்கு எந்த காற்றழுத்தமும் இல்லை என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்