கஜா புயல் பாதிப்பு - தேசிய பேரிடராக அறிவிக்க கோரிக்கை - கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன்
முதலமைச்சர் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன்
கஜா புயல் நிவாரணப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Next Story