சத்தீஸ்கர் தேர்தல் பணியில் கலக்கும் தமிழர்

சத்தீஸ்கர் தேர்தல் பணியில் தமிழர் ஒருவர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
சத்தீஸ்கர் தேர்தல் பணியில் கலக்கும் தமிழர்
x
சத்தீஸ்கர், மாநில தேர்தல் பணியில், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த பாரதிதாசன் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்களே சான்றிதழ் கொடுத்துள்ளனர். பாரதிதாசனுடன் நமது சிறப்பு செய்தியாளர் சலீம் நடத்திய நேர்காணல்.

Next Story

மேலும் செய்திகள்