ஐ.சி.எப்பில் தயார் ஆன மின்சார ரெயில் ஏற்றுமதி

ஐ.சி.எப்பில் தயார் ஆன மின்சார ரெயில் ஏற்றுமதி
ஐ.சி.எப்பில் தயார் ஆன மின்சார ரெயில் ஏற்றுமதி
x
சென்னை - பெரம்பூர் ஐசிஎப் வளாகத்தில் தயார் செய்யப்பட்ட டீசல் மின்ரெயிலை, இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இந்திய ரெயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யும் 13 பெட்டிகள் கொண்ட 6 ரெயில்களில் முதற்கட்டமாக 3 ஏசிபெட்டிகள் உள்பட 13 பெட்டிகள் கொண்ட ரெயிலை, ஐசிஎப் அதிகாரிகள்,ஒப்படைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்