5 தலைமுறையை பார்த்த 110 வயது மூதாட்டி மறைவு : பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க இறுதி மரியாதை

5 தலைமுறையை பார்த்த 110 வயது மூதாட்டி மறைவு : பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க இறுதி மரியாதை
5 தலைமுறையை பார்த்த 110 வயது மூதாட்டி மறைவு : பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க இறுதி மரியாதை
x
இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் பகுதியில் வசித்து வந்த முத்துவடிவு நாச்சியார் 110 வயதை கடந்த நிலையில் தன் பேரப் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். 5 தலைமுறைகளை பார்த்த இந்த மூதாட்டி கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சூழ அவரது இறுதிச் சடங்கு நடந்தது. பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 






Next Story

மேலும் செய்திகள்