சிறை கைதிகளை சந்தித்தார், காவல் ஆணையர் விஸ்வநாதன் : ஆடைகள், இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்து

சிறை கைதிகளை சந்தித்தார், காவல் ஆணையர் விஸ்வநாதன் : ஆடைகள், இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்து
சிறை கைதிகளை சந்தித்தார், காவல் ஆணையர் விஸ்வநாதன் : ஆடைகள், இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்து
x
தீபாவளியை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், சைதாப்பேட்டை கிளை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை சந்தித்தார். அவர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்து கூறினார். முதல்முறையாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு இங்கு தண்டனை அனுபவித்து வருவோர், இனி இது போன்ற தவறுகளில் ஈடுபடாமல், நல்ல முறையில் உழைத்து வாழ்க்கையில் உயர்வு பெற வேண்டும் என காவல் ஆணையர் விஸ்வநாதன் அறிவுரை வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்