7 மாவட்ட அரசு பள்ளிகளில் போலி ஆசிரியர்கள்
அரசு பள்ளிகளில் 200க்கும் மேற்பட்ட போலி பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல் உள்பட 7 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் 200க்கும் மேற்பட்ட போலி பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
Next Story