துணை மின் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புஞ்சை துறையம் பாளையம் பகுதியில் துணை மின் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
துணை மின் நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்
x
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புஞ்சை துறையம் பாளையம் பகுதியில் துணை மின் நிலையம் திறந்து வைக்கப்பட்டது. 2 கோடியே 52 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த துணை மின் நிலையம் 33 கிலோ வாட் திறன் கொண்டது. மின் நிலையத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். விழாவில், திருப்பூா் தொகுதி எம்பி சத்தியபாமா அந்தியூா் தொகுதி எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.


Next Story

மேலும் செய்திகள்