10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் - சண்முகராஜேஸ்வரன், காவல்துறை தென்மண்டல ஐ.ஜி
10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் - சண்முகராஜேஸ்வரன், காவல்துறை தென்மண்டல ஐ.ஜி
தேவர் ஜெயந்தி விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன், 4 டி.ஐ.ஜிக்கள் மற்றும் 20 எஸ்.பிக்கள் தலைமையில், 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளதாக தெரிவித்தார்.
Next Story