இருசக்கர வாகனம்-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - இரண்டு மாணவர்கள் உட்பட மூன்று பேர் பலி
தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர், வீரப்ப அய்யனார் மலைக் கோவிலுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்
* தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர், வீரப்ப அய்யனார் மலைக் கோவிலுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் உயிரிழந்தனர்.
* தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் ஓட்டுனர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
Next Story