டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் - எஸ்.பி. வேலுமணி

டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம் - எஸ்.பி. வேலுமணி
x
டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நோய் பாதிப்பு கடந்த முறையைவிட 90 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.




Next Story

மேலும் செய்திகள்