ஊருக்குள் புகுந்து ஒற்றை காட்டுயானை அட்டகாசம்

கோவை அருகே உள்ள பொன்னூத்துமலை, ஆனைக்கட்டி, அனுவாவி உள்ளிட்ட பகுதிகளில், காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்துவருகிறது.
ஊருக்குள் புகுந்து ஒற்றை காட்டுயானை அட்டகாசம்
x
கோவை அருகே உள்ள பொன்னூத்துமலை, ஆனைக்கட்டி, அனுவாவி உள்ளிட்ட பகுதிகளில், காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்துவருகிறது. வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்றும், மிதித்தும் யானை சேதப்படுத்தி வருகிறது. நடராஜன் என்பவரது வீட்டிற்குள் புகுந்து யானை செய்யும் அட்டகாசங்கள், வீடியோவில் பதிவாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்