வரதட்சனை கொடுமை புகார் - ஆயுதப்படை காவலர் சென்னையில் கைது

சென்னை ஓட்டேரி மலையப்பன் தெருவை சேர்ந்த விக்னேஷ் ஆயுதபடை போலீஸ்காரராக பணி புரிந்து வருகிறார்.
வரதட்சனை கொடுமை புகார் - ஆயுதப்படை காவலர் சென்னையில் கைது
x
* சென்னை ஓட்டேரி மலையப்பன் தெருவை சேர்ந்த விக்னேஷ் ஆயுதபடை போலீஸ்காரராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி அவருடைய மனைவி லட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* இந்த நிலையில் வரதட்சனை கொடுமை காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக லட்சுமியின் தந்தை புகார் அளித்தையடுத்து விக்னேஷை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள விக்னேஷின் பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்