சிலைகள் பாதுகாப்பு மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு

திருவாரூர் தியாகராஜ சாமி கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
சிலைகள் பாதுகாப்பு மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
x
திருவாரூர் தியாகராஜ சாமி கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  அங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஐம்பொன் மற்றும் உலோக சிலைகள் உள்ளன. இந்த சிலைகளின் உண்மை தன்மை குறித்து  தொல்லியல் அதிகாரிகள் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர்  ஆய்வு நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்