போலியான ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு தயாரிப்பு : 2 பேர் கைது...

திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வங்கதேச நாட்டவர்கலுக்கு போலி ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு தயாரித்து கொடுத்த 2 பேர் கைது..
போலியான ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு தயாரிப்பு : 2 பேர் கைது...
x
திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வங்கதேச நாட்டவர்கலுக்கு போலியான ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு தயாரித்து கொடுத்ததாக
அவிநாசி சபரிமுத்து, பீஹாரை சேர்ந்த ரேம் சீஸ்ச வர்மா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் பின்னர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்