குன்னுாரில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு பயிற்சி

தமிழக கேரள எல்லைப் பகுதியில் நடமாடும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை பிடிக்க போலீசாருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
குன்னுாரில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு பயிற்சி
x
தமிழக கேரள எல்லைப் பகுதியில் நடமாடும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை  பிடிக்க போலீசாருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. குன்னூரில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமிற்கு, மேற்கு மண்டல நக்சல் தடுப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு மோகன் நவாஸ் தலைமை தாங்கினார். ஒவ்வொரு ரக துப்பாக்கிகளின் அமைப்பு முறைகள், செயல்படும் விதம், இவைகளை எவ்வாறு கையாள்வது என்பது போன்ற விளக்கங்கள் போலீசாருக்கு  அளிக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்