"ஊழலை ஒழித்தால், இந்தியா முன்னேறும்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

ஊழலை ஒழித்தால், இந்தியா முன்னேறும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழித்தால், இந்தியா முன்னேறும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
x
* ஊழலை ஒழித்தால், இந்தியா முன்னேறும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். 

* மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி, சென்னை - புரசைவாக் கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவ- மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி, உரையாற்றிய ஆளுநர், ஊழலை மட்டும் ஒழித்து விட்டால், இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்