கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் - பேருந்து கண்ணாடி உடைப்பு

சென்னையில் இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் - பேருந்து கண்ணாடி உடைப்பு
x
* சென்னையில் இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. 

* திருவான்மியூர் செல்லும் மாநகர பேருந்து ஒன்று, வண்ணாரப்பேட்டை அருகே சென்றபோது, தியாகராய கல்லூரி மாணவர்கள் பேருந்து நிலையத்தில் நின்றிருந்ததை பார்த்த  மாநில கல்லூரி மாணவர்கள், அவர்களை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. 

* இதனால் ஆத்திரமடைந்த தியாகராய கல்லூரி மாணவர்கள் கற்களை வீசியதில் பேருந்து கண்ணாடி உடைந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.  

* தகவலறிந்து வந்த  போலீசார்  7 மாணவர்களை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்