குதிரை வண்டி ரேக்ளா பந்தயம்
பரிசை தட்டிச் சென்ற குமாரபாளையம் ரேக்ளா வண்டி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.
ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், முதல் பரிசினை குமாரபாளையம் சிங்காரவேலன் என்பவரும் இரண்டாம் பரிசை குமாரபாளையம் ரவிவர்மன் என்பவரும் பெற்றனர்.
Next Story