துணிக்கடையில் பணத்தை திருடிய சிறுவன் : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

துணிக்கடையில் பணத்தை திருடிய சிறுவன் : சிசிடிவி காட்சிகள் வெளியீடு
துணிக்கடையில் பணத்தை திருடிய சிறுவன் : சிசிடிவி காட்சிகள்  வெளியீடு
x
திருவாரூரில் உள்ள துணிக்கடை ஒன்றில், சிறுவன் ஒருவன் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. துணிக்கடைக்குள் தனது பெற்றோருடன் செல்லும் அந்த சிறுவன், கடை ஊழியரிடம் பெற்றோர் பேசிக் கொண்டிருக்கும் போது, அருகில் இருக்கும் கல்லாப்பெட்டியை திறந்து, உள்ளே இருக்கும் பணத்தை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறான். 



Next Story

மேலும் செய்திகள்