"மக்கள் மனநிலையை மத்திய அரசிடம் எடுத்துரைப்போம்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக மக்களின் மனநிலை குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக மக்களின் மனநிலை குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Next Story

