அரியவகை வெள்ளை நாகம் மீட்பு...

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, அரிய வகை வெள்ளை நாகம் ஒன்றை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
அரியவகை வெள்ளை நாகம் மீட்பு...
x
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, அரிய வகை வெள்ளை நாகம் ஒன்றை வனத்துறையினர் பிடித்துள்ளனர். 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்படும் இந்தவகை அபூர்வ நாகமானது, புதுவாயல் என்ற கிராமத்தில் வயல்வெளியில் பதுங்கி இருந்த போது பிடிபட்டது. கடும் விஷத்தன்மை கொண்ட அந்த வெள்ளை நாகத்தை வனத்துறையினர் மீட்டு, கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள பாம்பு பண்ணைக்கு அனுப்பி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்