அய்யா வைகுண்டர் தேனிமலர்ப்பதி திருப்பணி நிறைவு - ஏராளமானோர் வழிபாடு

தேனி மாவட்டம், அய்யா வைகுண்டர் தேனி மலர்ப்பதி திருப்பணி நிறைவு மற்றும் பால் காய்ச்சும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அய்யா வைகுண்டர் தேனிமலர்ப்பதி திருப்பணி நிறைவு - ஏராளமானோர் வழிபாடு
x
இந்த விழாவில், ஏராளமானோர் பங்கேற்று, அய்யா வைகுண்டரை வழிப்பட்டனர். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, வைகுண்டரின் புகழ் பற்றி பல்வேறு பாடல்கள் பாடப்பட்டன. காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்