அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் : இளைஞரை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் : இளைஞரை கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்
x
திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மருத்துவமனைக்குள் புகுந்த வடமாநில இளைஞர் ஒருவர், மருத்துவமனை ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட பொதுமக்கள் அந்த இளைஞருக்கு சரமாரியாக அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் நேபாளத்தை சேர்ந்த தர்மேந்திரா என்பதும், கையில் பணம் இல்லாததால் மருத்துவமனையில் திருட வந்ததும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்