ஆதி தூதர் தேவாலயத்தில் தேர்பவனி

சிவகங்கை மாவட்டம் மிக்கேல்பட்டணத்தில் உள்ள ஆதி தூதர் தேவாலயத்தில், தேர் பவனி நடைபெற்றது.
ஆதி தூதர் தேவாலயத்தில் தேர்பவனி
x
* சிவகங்கை மாவட்டம் மிக்கேல்பட்டணத்தில் உள்ள ஆதி தூதர் தேவாலயத்தில், தேர் பவனி நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், தூய அன்னை, புனித மிக்கேல் ஆகியோர் பவனி வந்தனர். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

* ஆதி தூதர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் முக்கிய திருவிழாவான தூதர் நாதர் பெருவிழா கடந்த 21 தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து 

* மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தூய அன்னை, புனித மிக்கேல் ஆதி தூதர் எழுந்தருளினார்கள்.  இவ்விழாவில் ஏராளமான  திருப்பலியில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்கள்.  

Next Story

மேலும் செய்திகள்