பார்சி-யின் உள் அறையில் இருந்து விஷவாயு கசிவு : மூச்சு திணறல் ஏற்பட்டு 2 பேர் பலி

மாலத்தீவிலிருந்து கற்களை ஏற்றி செல்வதற்காக பார்சி எனப்படும் சிறுவகை கப்பல் தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
பார்சி-யின் உள் அறையில் இருந்து விஷவாயு கசிவு : மூச்சு திணறல் ஏற்பட்டு 2 பேர் பலி
x
மாலத்தீவிலிருந்து கற்களை ஏற்றி செல்வதற்காக பார்சி எனப்படும் சிறுவகை கப்பல் தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
அதை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
கப்பலின் உள் அறையை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி மூன்று ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள்  தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஜான்டேவிட்  ராஜா மற்றும் சக்திவேல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.மற்றொரு ஊழியருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்