யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக இருந்து வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி

யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக இருந்து வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்
யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக இருந்து வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி
x
தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்கி காட்டியது அதிமுக அரசு தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய அவர், உலக முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க சென்னைக்கு முதலிடம் கொடுப்பதாக தெரிவித்தார்.யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக இருந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்



Next Story

மேலும் செய்திகள்