திருமூர்த்தி அணையில் செத்து மிதக்கும் கடமான்

அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
திருமூர்த்தி அணையில் செத்து மிதக்கும் கடமான்
x
திருப்பூரில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும்திருமூர்த்தி அணையில் செத்து மிதக்கும் கடமானை அப்புறப்படுத்தாமல், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மூன்று நாட்களாக இறந்த நிலையில், மிதந்து வரும் இந்த கடமானினால், அணைப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும்  ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.இந்நிலையில், இதுபோல் இறந்து கிடக்கும் வனவிலங்குகளை அப்புறப்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருவது தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்