ஆசிரியை திட்டியதால் பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவி

விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் தனியார் பள்ளியொன்றில் 11ஆம் வகுப்பு படிக்கும் நர்மதா என்ற மாணவி, ஆசிரியை திட்டியதால் பள்ளி மாடியிலிருந்து குதித்ததாக கூறப்படுகிறது.
ஆசிரியை திட்டியதால் பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவி
x
விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் தனியார் பள்ளியொன்றில் 11ஆம் வகுப்பு படிக்கும் நர்மதா என்ற மாணவி,  ஆசிரியை திட்டியதால் பள்ளி மாடியிலிருந்து குதித்ததாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த அம்மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து நர்மதாவின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்