ரயிலில் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு - ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு

ரயிலில் மோதலில் ஈடுபடும் மாணவர்களை தொடர்ந்து கண்காணிப்பதாகவும், அவர்களுக்கு தேவையான அறிவுரைகள், எச்சரிக்கைகள் வழங்கப் படுவதாகவும் ரயில்வே கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.
ரயிலில் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு - ரயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு
x
ரயிலில் மோதலில் ஈடுபடும் மாணவர்களை தொடர்ந்து கண்காணிப்பதாகவும், அவர்களுக்கு தேவையான அறிவுரைகள், எச்சரிக்கைகள் வழங்கப் படுவதாகவும் ரயில்வே கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் தென்னக ரயில்வே இணைந்து பாதுகாப்பான ரயில் பயணம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தியது. அதில், பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திரபாபு, இவ்வாறு குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்