பழனி உண்டியல் எண்ணிக்கை - ரூ.1 கோடியே 67 லட்சம் காணிக்கை

ரூ.1 கோடியே 67 லட்சம் காணிக்கை - வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கை..
பழனி உண்டியல் எண்ணிக்கை - ரூ.1 கோடியே 67 லட்சம் காணிக்கை
x
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உண்டியலில் பக்தர்களின் காணிக்கையாக, ஒரு கோடியே 67 லட்சத்து 19 ஆயிரத்து 150 ரூபாய் கிடைத்துள்ளது. உண்டியலில் தங்க வேல், தாலி, மோதிரம், வெள்ளி வேல், கொலுசு ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப் பட்டிருந்தது. இது தவிர சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் கரன்சிகளும் கிடைத்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்