வருவாய் துறை அலுவலர்கள் உண்ணாவிரதம்...

சென்னையில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
வருவாய் துறை அலுவலர்கள் உண்ணாவிரதம்...
x
சென்னையில், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். வருவாய் துறையில் உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  பல்வேறு நிலைகளில் பதவி உயர்வில் உள்ள தேக்க நிலையை நீக்க வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டங்களில் பணிபுரியும் ஆட்சியர்களை மாறுதல் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்