கூட்டு குடிநீர் திட்ட குழாயில் விரிசல் : அதிகாரிகள் அலட்சியம்-பொதுமக்கள் வேதனை

ஸ்ரீவைகுண்டம் அருகே, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கூட்டு குடிநீர் திட்ட குழாயில் விரிசல் : அதிகாரிகள் அலட்சியம்-பொதுமக்கள் வேதனை
x
ஸ்ரீவைகுண்டம் அருகே, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியின் மேல்புரத்தில் இருந்து திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆழ்வார் திருநகிரி அருகேயுள்ள மணல்குண்டு என்ற இடத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது. எனவே,  குழாயின் விரிசலை சரி செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்