"ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இல்லை" - தங்க தமிழ்ச்செல்வன்

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருந்திருந்தால் விசாரணை 3 மாதத்திலேயே முடிவடைந்திருக்கும் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இல்லை - தங்க தமிழ்ச்செல்வன்
x
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருந்திருந்தால் விசாரணை 3 மாதத்திலேயே முடிவடைந்திருக்கும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்