"சமூக விரோத செயல்களில் ஈடுபடும் திருநங்கைகள்" - காவல் நிலையத்தில் புகார்
திருநங்கைகள் சிலர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் திருநங்கைகள் சிலர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் சமூக ஆர்வலரான திருநங்கை பபிதா ரோஸ், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றாலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
Next Story