சென்னையில் ஒடிசா பவன் திறப்பு

சென்னையில் ஒடிசா பவன் திறப்பு - ஒடிசா முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னையில் ஒடிசா பவன் திறப்பு
x
சென்னையில் ஒடிசா பவன் மாளிகையை, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்தார். கடந்த  2012 ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில், நவீன் பட்நாயக் திறந்து வைத்தார். விழாவில்,  தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். 22 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், 6 தளங்களை கொண்டது. ஒடிசா மாநிலத்தில் இருந்து வரும் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்