"சேதம் இல்லை என வி.ஏ.ஓ., கூறிவிட்டார்"
22 viewsவிவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் - பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்தினர்.
67 viewsவிவசாயத்தில் நஷ்டம் ஏற்படுவதால் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பண்ணை ஆடு வளர்ப்பு தொழிலுக்கு மாறி வருகின்றனர்.
418 viewsதேனி மாவட்டம் தேவாரம் மலை அடிவார பகுதியில் விளைநிலங்களில், ஒற்றை பெண் காட்டு யானையின் நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
296 viewsதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாசித்திருவிழா நடைபெறும் நேரத்தில், பாலம் கட்டுவதாகக் கூறி நகரின் மையப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
29 viewsஈரோடு அருகே பெட்ரோல் நிலையத்தில் மினிலாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
101 viewsகோடைகாலம் துவங்கி உள்ளதையடுத்து ஒசூர் அருகேயுள்ள அய்யூர் சாமி ஏரிக்கு கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் வந்து, காட்டு யானைகள் தாகம் தணித்தன
42 viewsநேர்காணலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை
179 viewsமேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு செல்லும் பாசஞ்சர் ரயில் திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.
68 views