"2ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது" - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

2ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது
2ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை
x
"2ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கூடாது" - பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை இதற்கிடையே, உயர் நீதிமன்ற உத்தரவு தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை பள்ளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும்,  மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும், பள்ளிக் கல்வித் துறை அங்கீகரித்த பாட புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்

Next Story

மேலும் செய்திகள்