"புஷ்கர விழாவிற்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்" - தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவரான தீனதயாள் உபாத்யாயாவின் 101-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
புஷ்கர விழாவிற்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
x
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவரான  தீனதயாள் உபாத்யாயாவின் 101-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,  தாமிரபரணி புஷ்கர விழாவிற்கு,  தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார்.

 

Next Story

மேலும் செய்திகள்