ரூ.5 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் - அபுதாபியில் இருந்து வந்த பயணியிடம் விசாரணை

சென்னைக்கு அபுதாபியில் இருந்து வந்த விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ரூ.5 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் - அபுதாபியில் இருந்து வந்த பயணியிடம் விசாரணை
x
* சென்னைக்கு அபுதாபியில் இருந்து வந்த விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். 

* ஆந்திராவை சேர்ந்த சீனிவாசலு என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது, ஜக் போன்ற  பாத்திரத்தின் அடியில் தங்க கட்டி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 

* 180 கிராம் எடை கொண்ட அந்த தங்கக்கட்டியின் மதிப்பு 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், சீனிவாசலுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்