வேலை வாங்கி தருவதாக மோசடி - மின்வாரிய ஊழியர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 4 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மின்வாரிய அலுவலர் கைது செய்யப்பட்டார்.
வேலை வாங்கி தருவதாக மோசடி - மின்வாரிய ஊழியர் கைது
x
அரசு  வேலை வாங்கி தருவதாக கூறி 4 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த மின்வாரிய அலுவலர் கைது செய்யப்பட்டார். திருக்கோவிலூர் மின்வாரிய அலுவலகத்தில் தணிக்கையாளராக பணியாற்றி வரும் சுப்பிரமணி, ஏழுமலை என்பவரின் மகளுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 4 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால் 2 ஆண்டுகளாகியும் வேலை வாங்கி தராததால், ஏழுமலை போலீசில் புகார் செய்தார். இதனயைடுத்து சுப்பிரமணியை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்