2 மகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை

வேலூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக 2 மகள்களை கொன்ற தந்தை, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 மகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை
x
வேலூர் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக 2 மகள்களை கொன்ற தந்தை, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேல்மொனூர் ஈஸ்வரன் கோவிலை சேர்ந்த டைலர் வெங்கடேசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது. இதனால் விரக்தியில் இருந்த வெங்கடேசன், தனது மகள்கள் மேகலா மற்றும் திவ்யாவை தூக்குமாட்டி கொன்று விட்டு, தானும் தூக்கில் தொங்கியுள்ளார். இதுதொடர்பாக விரிஞசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்