மணல்குவாரி பள்ளத்தில் மூழ்கிய சிறுவன் : 2 நாள் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு
அரியலூரில் மணல்குவாரிக்காக தோண்டிய பள்ளத்தில்,சிக்கிய நான்காம் வகுப்பு மாணவன், இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
அரியலூரில் மணல்குவாரிக்காக தோண்டிய பள்ளத்தில்,சிக்கிய நான்காம் வகுப்பு மாணவன், இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளான். அரியலூர் மாவட்டம் திருமானூர் காந்தி நகரை சேர்ந்த சுப்பிரமணியன், நதியா தம்பதியின் 9 வயது மகன் சூர்யா ஆற்றில் குளித்த போது, மணல் குவாரிக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரண்டு நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தீயணைப்பு படையினர், சிறுவனை சடலமாக மீட்டுள்ளனர்.
Next Story