தடையை மீறி லாட்டரி விற்பனை - 2 பேர் கைது

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் தடையை மீறி லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தடையை மீறி லாட்டரி விற்பனை - 2 பேர் கைது
x
சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் தடையை மீறி லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். ரகசிய தகவலின் அடிப்படையில் குளக்கரை விரைந்த காவல்துறையினர், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைதான பூபதி, மதுபாலன் ஆகிய இருவரிடம் இருந்து 5 ஆயிரத்து 500 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.    

Next Story

மேலும் செய்திகள்