திருத்தணி அருகே 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்

திருத்தணி அருகேயுள்ள கண்டிகை பகுதியை சேர்ந்த 4 பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி அருகே 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்
x
திருத்தணி அருகேயுள்ள கண்டிகை பகுதியை சேர்ந்த 4 பேருக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சபாபதி என்பருக்கு டெங்கு இருப்பது ரத்த பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக செனனை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் அதே பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தேசஅம்மாள், சரிதா மற்றும் தர்ஷினி ஆகியோருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்